மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாள்தொறும் பரவ
பொங்கழ லுருவன் புதநா யகனால் வேதமும் பொருட்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.


0 comments:

Post a Comment